துத்தி இலை பயன்கள்

துத்தி இலை

வேறு பெயர்கள் :கக்கடி (அல்லது ) வடபொறி

தாவரவியல் பெயர் : abutilon indicum(அபுடிலோன் இண்டிகம்)

மருத்துவ பயன்கள் :

இம் மூலிகையின் பெயர் “துத்தி” ஒன்பது வகை மூலத்திற்கும் கேட்கும். இந்த மூலிகையின் இலை ஒரு கைப்பிடி பறித்து பாலில் அரைத்து காலையும், மாலையும் சாப்பிட்டு வர ஒன்பது வகையான மூலமும் குணமாகும்.

  • துத்தியை ஆமணக்கு எண்ணையில் வதக்கி சின்ன வெங்காயம் ஒரு பல் சேர்த்து கட்ட மூலரோகமும், கட்டி விரண முளைகளும், கிருமி விரணமும் போரும்.
துத்தி இலை
  • துத்திப் பூவால் ரத்த வாந்தியும், காசரோகமும் நீங்கும்.
  • சுக்கில விருத்தியையும், தேகக் குளிர்ச்சியையும் உண்டாக்கும்.
  • துத்தி விதையால் கால்களில் உண்டாகிய கருமேகமும், குஷ்டரோகமும் உட்சூடும் நீங்கும்.
  • இம் மூலிகையில் “செம்பு சத்து, ஈயம்சத்து, உடப்பு சத்து” அதிகம் உள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top