கோபுரம் தாங்கி
இதன் தாவரவியல் பெயர் :Andro-graphisechonides.
கோபுரம் தாங்கி சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு புண் வந்தால் ஆறாது. என்று சொல்வார்கள்.ஆனால் இம்-மூலிகைக்கு புண் விரைவில் ஆறும் என்பது கண் கூடான உண்மை.

இம்மூலிகையை சமூலம் பறித்து சிறிய வெங்காயம் ஒரு பல் சேர்த்து இரண்டையும் அரைத்து புண்ணில் வைத்து கட்டி வர புண் விரைவில் ஆறும். சாதாரண புண்களுக்கும் இவ்வாறு செய்யலாம். இந்த மூலிகையில் தங்கச்சத்து அதிகம் உள்ளது.